Apr 1, 2026
Thisaigal NewsYouTube
கார் உபரிப் பாகங்கள் தயாரிப்புத் தொழிற்சாலை தீயில் அழிந்தது
தற்போதைய செய்திகள்

கார் உபரிப் பாகங்கள் தயாரிப்புத் தொழிற்சாலை தீயில் அழிந்தது

Share:

காஜாங், ஏப்ரல்.10-

காஜாங், பண்டார் தெக்னோலோஜி காஜாங்கில் நிகழ்ந்த தீச் சம்பவத்தில் கார் உப பாகங்கள் தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்று அழிந்தது.

இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காஜாங் மற்றும் பாங்கி ஆகிய நிலையங்களைச் சேர்ந்த 17 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் , தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் முழு வீச்சில் கட்டுப்படுத்தியதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

அந்த தொழிற்சாலையின் கட்டட அமைப்பு முறையில் 40 விழுக்காடு அழிந்தது. எனினும் உயிர்சேதம் எதுவும் நிகழவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்