Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பொருளாதாரம் குறித்து விவாதிக்க மாமன்னரைச் சந்தித்தார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

பொருளாதாரம் குறித்து விவாதிக்க மாமன்னரைச் சந்தித்தார் பிரதமர்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.29-

நாட்டின் பொருளாதாரம் குறித்து விவாதிப்பதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிமையும், ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயிலையும் சந்தித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஜோகூர் மாநில வளர்ச்சித் திட்டங்களின் ஆகக் கடைசியான நிலவரங்கள் குறித்து அவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

மூவார், Tanjung Emas- சில் நடைபெற்ற Maharani Freeport திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு மாமன்னர் மற்றும் ஜோகூர் இடைக்கால சுல்தானுடன் பிரதமர் சந்திப்பு நடத்தியதாக தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.

Related News