May 6, 2026
Thisaigal NewsYouTube
பொருளாதாரம் குறித்து விவாதிக்க மாமன்னரைச் சந்தித்தார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

பொருளாதாரம் குறித்து விவாதிக்க மாமன்னரைச் சந்தித்தார் பிரதமர்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.29-

நாட்டின் பொருளாதாரம் குறித்து விவாதிப்பதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிமையும், ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயிலையும் சந்தித்தார்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஜோகூர் மாநில வளர்ச்சித் திட்டங்களின் ஆகக் கடைசியான நிலவரங்கள் குறித்து அவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

மூவார், Tanjung Emas- சில் நடைபெற்ற Maharani Freeport திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு மாமன்னர் மற்றும் ஜோகூர் இடைக்கால சுல்தானுடன் பிரதமர் சந்திப்பு நடத்தியதாக தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்