May 26, 2026
Thisaigal NewsYouTube
துன் டாயிமின் நல்லுடல், புக்கிட் கியாராவில் நல்லடக்கம்
தற்போதைய செய்திகள்

துன் டாயிமின் நல்லுடல், புக்கிட் கியாராவில் நல்லடக்கம்

Share:

கோலாலம்பூர், நவ. 13-


முன்னாள் நிதி அமைச்சர் மறைந்த துன் டாயிம் ஜைனுதீனின் நல்லுடல், இன்று மாலை 6.06 மணியளவில் கோலாலம்பூர், புக்கிட் கியாரா 1 இல் உள்ள முஸ்லீம் மையத்து கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பக்கவாதநோயினால் அவதியுற்று வந்த 86 வயது டாயிம் ஜைனுதீன், இன்று காலை 8.21 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, அசுந்தா மருத்துவமனையில் காலமானார்.

டாயிமின் நல்லுடல், புக்கிட் துங்குவில் உள்ள அவரின் இல்லத்திற்கு காலை 11.02 மணிக்கு கொண்டு வரப்பட்டது. டாயிமின் நெருங்கிய நண்பரான துன் மகாதீர் முகமது, அ மைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

Related News

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

கோலாலம்பூர் ஹோட்டலில் போதை மற்றும் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகள் - 51 ஆடவர்கள் கைது

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

"சிறைச்சுவர்களுக்குள் நடந்த கொடூரத் தாக்குதல்" - தைப்பிங் சிறை அதிகாரிகள் பதவி விலக கெப்போங் எம்பி வலியுறுத்து

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

22 வயது இளைஞர் அருண்குமார் கொலை - நீதி கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

பாங்கியில் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல்  வீணாகிவிடும்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல் வீணாகிவிடும்

கோலாலம்பூரில் பலத்த மழை: மரங்கள் விழுந்து கார்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

கோலாலம்பூரில் பலத்த மழை: மரங்கள் விழுந்து கார்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு