Aug 2, 2026
Thisaigal NewsYouTube
31 குடும்பங்கள் தற்காலிகமாக இடம் மாற்றம்
தற்போதைய செய்திகள்

31 குடும்பங்கள் தற்காலிகமாக இடம் மாற்றம்

Share:

குவாந்தன்,அக்டோபர் 08-

கேமரன்மலை, கம்போங் சுங்கை ரூயில் என்ற பகுதியில் நேற்று திங்கட்கிழமை நிகழ்ந்த திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர், சுங்கை ரூயில் சமூக மையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 11 ஆண்கள், 10 பெண்கள், நான்கு சிறார்கள் மற்றும் குழந்தைகள் என 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரி முதலியவற்றால் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கேமரன்மலை பேரிடர் நிர்வாகக்குழு இன்று அறிவித்துள்ளது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு