May 25, 2026
Thisaigal NewsYouTube
31 குடும்பங்கள் தற்காலிகமாக இடம் மாற்றம்
தற்போதைய செய்திகள்

31 குடும்பங்கள் தற்காலிகமாக இடம் மாற்றம்

Share:

குவாந்தன்,அக்டோபர் 08-

கேமரன்மலை, கம்போங் சுங்கை ரூயில் என்ற பகுதியில் நேற்று திங்கட்கிழமை நிகழ்ந்த திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர், சுங்கை ரூயில் சமூக மையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 11 ஆண்கள், 10 பெண்கள், நான்கு சிறார்கள் மற்றும் குழந்தைகள் என 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரி முதலியவற்றால் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கேமரன்மலை பேரிடர் நிர்வாகக்குழு இன்று அறிவித்துள்ளது.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

31 குடும்பங்கள் தற்காலிகமாக இடம் மாற்றம் | Thisaigal News