Mar 29, 2026
Thisaigal NewsYouTube
31 குடும்பங்கள் தற்காலிகமாக இடம் மாற்றம்
தற்போதைய செய்திகள்

31 குடும்பங்கள் தற்காலிகமாக இடம் மாற்றம்

Share:

குவாந்தன்,அக்டோபர் 08-

கேமரன்மலை, கம்போங் சுங்கை ரூயில் என்ற பகுதியில் நேற்று திங்கட்கிழமை நிகழ்ந்த திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர், சுங்கை ரூயில் சமூக மையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 11 ஆண்கள், 10 பெண்கள், நான்கு சிறார்கள் மற்றும் குழந்தைகள் என 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரி முதலியவற்றால் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கேமரன்மலை பேரிடர் நிர்வாகக்குழு இன்று அறிவித்துள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி