May 15, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிஸ் அரச குடும்பத்தை அவதூறாகப் பேசியது அந்த ‘அரசியல் தலைவரா'? - குரல் பதிவு குறித்து போலீசார் விசாரணை!
தற்போதைய செய்திகள்

பெர்லிஸ் அரச குடும்பத்தை அவதூறாகப் பேசியது அந்த ‘அரசியல் தலைவரா'? - குரல் பதிவு குறித்து போலீசார் விசாரணை!

Share:

ஆரவ், அக்டோபர்.18-

பெர்லிஸ் சுல்தான் துவாங்கு சையிட் சிராஜூடின் ஜமாலுலாயில் மற்றும் பெர்லிஸ் அரசி துவாங்கு தெங்கு ஃபௌஸியா தெங்கு அப்துல் ரஷிட் ஆகியோர் பற்றிய அவதூறான கருத்துகள் கொண்ட ஒரு குரல் பதிவு கொண்ட காணொளியைப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் அக்காணொளியைப் பார்த்த பின்னர், நேற்று ஆராவ் அம்னோ இளைஞர் பிரிவு செயலாளர் ஹஸாலான் ஹரோன் அளித்த போலீஸ் புகாரின் பேரில், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் மொஹ்சின் ரோடி தெரிவித்துள்ளார்.

அக்குரலானது பெர்லிசைச் சேர்ந்த ஒரு முக்கிய அரசியல் தலைவரின் குரல் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

சமூக ஊடகங்களில் பரவலா பகிரப்பட்ட அக்காணொளியில், பெர்லிஸ் அரச குடும்பத்தின் மரியாதையும் கண்ணியத்தையும் பாதிக்கும் வகையில் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக மொஹ்சின் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அம்னோவில் இணைய விருப்பம் - அம்னோ பொதுச்செயலாளர் தகவல்

10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அம்னோவில் இணைய விருப்பம் - அம்னோ பொதுச்செயலாளர் தகவல்

ரபிசியிடமிருந்து ஆவணங்கள், காணொளிகளைப் பெற்றுக் கொண்டதாக எஸ்பிஆர்எம் அறிவிப்பு

ரபிசியிடமிருந்து ஆவணங்கள், காணொளிகளைப் பெற்றுக் கொண்டதாக எஸ்பிஆர்எம் அறிவிப்பு

ஜாலான் அம்பாங் கோர விபத்து: 24 வயது ஓட்டுநர் மீது நாளை நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஜாலான் அம்பாங் கோர விபத்து: 24 வயது ஓட்டுநர் மீது நாளை நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு