Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பொது பல்கலைக்கழகங்களின் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 13.5 விழுக்காடாகும்
தற்போதைய செய்திகள்

பொது பல்கலைக்கழகங்களின் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 13.5 விழுக்காடாகும்

Share:

கடந்த ஆண்டு பொதுப் பல்கலைக்கழகங்களில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் சேர்ப்பு, 13.5 விழுக்காடாக பதிவாகியுள்ளது என்று உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டீன் இன்று நாடாளுமன்றத்தில தெரிவித்தார்.

பொது பல்லைக்கழகங்களில் கடந்த ஆண்டு மாணவர்களின் மொத்த நுழைவு அனுமதி 5 லட்சத்து 51 ஆயிரத்து 082 பேராகும். அந்த எண்ணிக்கையில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த மொத்த எண்ணிக்கையில் பூமிபுத்ரா மாணவர்களின் எண்ணிக்கை 86.5 விழுக்காாடு அல்லது 4 லட்சத்து 76 ஆயிரத்து 796 பேராகும். அதேவேளையில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 286 பேராகும் அல்லது 13.5 விழுக்காடாகும் என்று ஜிபிஎஸ் கூட்டணியை சேர்ந்த புன்சா போர்னியோ உறுப்பினர் டத்தோ வில்லி மோங்கின் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் கலீத் நோர்டின் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு