Apr 2, 2026
Thisaigal NewsYouTube
போலி ஆவணங்கள் தயாரிப்பு கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

போலி ஆவணங்கள் தயாரிப்பு கும்பல் முறியடிப்பு

Share:

கோலாலம்பூர், ஜன.2-


கோலாலம்பூர் மாநகரில் ஓர் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அ திரடி சோதனையில் குடிநுழைவுத்துறையினரின் ஆவணங்கள் மற்றும் முத்திரையை போலியாக தயாரித்து வந்த கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

பாகிஸ்தானியர்களை மூளையாக கொண்டு செயல்பட்டு வந்த அந்த கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த மூவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அந்த கும்பலின் நடவடிக்கையை குடிநுழைவுத்துறையின் உளவுப்பிரிவு அணுக்கமாக கண்காணித்து வந்ததாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் முகமட் சாப்பி வான் யூசோப் தெரிவித்தார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்