Dec 3, 2025
Thisaigal NewsYouTube
புடி95 திட்டத்தில் ரசீதைப் பத்திரப்படுத்தவும்
தற்போதைய செய்திகள்

புடி95 திட்டத்தில் ரசீதைப் பத்திரப்படுத்தவும்

Share:

சிரம்பான், அக்டோபர்.07-

செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அரசாங்கம் தொடங்கியுள்ள புடி95, சலுகை விலையில் ரோன் 95 பெட்ரோல் திட்டத்தில் எண்ணெய் நிலையங்களில் பணம் கட்டிய பின்னர் பிரச்னையை எதிர்நோக்கியவர்கள், அதற்கான ஆதாரமாக ரசீதை பத்திரப்படுத்தும்படி உள்நாட்டு வாணிபம், வாழ்க்கை செலவின அமைச்சின் நெகிரி செம்பிலான் மாநில இயக்குநர் முகமட் ஸாஹிர் மஸ்லான் கேட்டுக் கொண்டார்.

பெட்ரோலை வாங்குவதற்கு பணம் செலுத்திய பின்னர் மைகாட்டை உறுதிப்படுத்துவதில் பிரச்னை அல்லது புடி95 அமைப்பு முறையில் இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில் தாங்கள் செலுத்தியப் பணத்தைத் திரும்பக் கோருவதற்கு ரசீதுகளே ஆதாரமாகும் என்று அவர் விளக்கினார்.

தாங்கள் செலுத்தியப் பணத்தை ரசீதுயின்றி திரும்பக் கோர இயலாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி