May 28, 2026
Thisaigal NewsYouTube
மனோரீதியாக பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

மனோரீதியாக பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.03-

நாட்டில் மனோரீதியாக பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த எண்ணிக்கை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

எனினும் புற நகர் பகுதிகளுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களிலேயே இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியுள்ள சிறார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று சுகாதார கவனிப்பு மீதான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்