Apr 1, 2026
Thisaigal NewsYouTube
மனோரீதியாக பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

மனோரீதியாக பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.03-

நாட்டில் மனோரீதியாக பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த எண்ணிக்கை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

எனினும் புற நகர் பகுதிகளுடன் ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களிலேயே இத்தகைய பாதிப்புக்கு ஆளாகியுள்ள சிறார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று சுகாதார கவனிப்பு மீதான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்