Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பகடிவதை, 7 மாணவர்கள் ஒரு வார கால இடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

பகடிவதை, 7 மாணவர்கள் ஒரு வார கால இடை நீக்கம்

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.25-

சரவாக், மீரியில் தேசிய இளைஞர் திறன் கழகத்தில் மாணவன் ஒருவனைப் பகடிவதை செய்த 7 மாணவர்கள், அந்த கழகத்திலிருந்து ஒரு வார காலம் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

அந்த 7 மாணவர்களின் இடை நீக்கம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். பகடிவதையில் ஈடுபட்டுள்ள அந்த 7 மாணவர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தேசிய இளைஞர் திறன் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் தனது கூட்டத்தில் விவாதித்து, முடிவெடுத்ததன் விளைவாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்று ஹன்னா இயோ விளக்கினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்