Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பகடிவதை, 7 மாணவர்கள் ஒரு வார கால இடை நீக்கம்
தற்போதைய செய்திகள்

பகடிவதை, 7 மாணவர்கள் ஒரு வார கால இடை நீக்கம்

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.25-

சரவாக், மீரியில் தேசிய இளைஞர் திறன் கழகத்தில் மாணவன் ஒருவனைப் பகடிவதை செய்த 7 மாணவர்கள், அந்த கழகத்திலிருந்து ஒரு வார காலம் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்தார்.

அந்த 7 மாணவர்களின் இடை நீக்கம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். பகடிவதையில் ஈடுபட்டுள்ள அந்த 7 மாணவர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தேசிய இளைஞர் திறன் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை வாரியம் தனது கூட்டத்தில் விவாதித்து, முடிவெடுத்ததன் விளைவாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்று ஹன்னா இயோ விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து