Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜப்பானில் காட்டு தீ

Share:

தோக்யோ, பிப்.27-

வடக்கு ஜப்பானில் ஏற்பட்ட காட்டுத்தீ 80 க்கும் மேற்பட்ட கட்டிடங்களை அழித்துள்ளது மற்றும் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற கட்டாயப்படுத்தியுள்ளது. அதை அணைக்க இராணுவ ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொது ஒளிபரப்பு நிறுவனமான NHK இன் வான்வழி காட்சிகள், இவாட் மாகாணத்தில் உள்ள ஓஃபுனாடோ வனப்பகுதியில் பல வீடுகளை தீயில் சேதமுறச் செய்த பேரழிவைக் காட்டியது. இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்வில்லை. தீயில் பதவியுள்ள பகுதிகளுக்கு அருகிலுள்ள 600 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி, நகர அதிகாரிகள் குறைந்தபட்சம் 84 கட்டிடங்கள் தீயால் சேதமடைந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளனர். ஒஃபுனாடோவின் மேயர், நேற்று மாலை ஏற்பட்ட தீயை 'பெரிய அளவிலானது' என்று விவரித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றார் அவர்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு