Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கோழிக்கடையில் கைவிடப்பட்ட சிசு
தற்போதைய செய்திகள்

கோழிக்கடையில் கைவிடப்பட்ட சிசு

Share:

திரெங்கானு, மே 18-

பிறந்து ஒரு வாரம் ஆகியிருக்கலாம் என்று நம்பப்படும் ஆண் குழந்தை ஒன்று, இன்று அதிகாலையில் கோழி விற்பனைக் கடை ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

திரெங்கானு, சுக்காய், ஜாலான் அயெர் புத்தேஹ், ஜபூர் குபுர் என்ற இடத்தில் உள்ள கோழிக்கடையில், அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கோழிக்கூடைகள் மத்தியில் அந்த 3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை கிடந்தது, காலையில் கோழிகளை இறக்கும் பணியில் ஈடுபட்ட இருந்த லோரி ஓட்டுநர் கண்டு பிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

அந்த குழந்தை உரிய மருத்துவப் பரிசோதனைக்காக கெமாமான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதுடன் இச்சம்பவம் குற்றவியல் சட்டம் 317 பிரிவின் கீழ் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து