Jul 4, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு குடிநுழைவு அதிகாரிகள் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு குடிநுழைவு அதிகாரிகள் கைது

Share:

ஜார்ஜ்டவுன், ஜூலை.29-

பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்களைச் சட்டவிரோதமாக வெளியேற்றுவது, நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பது முதலிய செயல்களுக்கு விமான நிலையத்தில் செட்டிங் முறையை அமைத்ததாக நம்பப்படும் இரண்டு குடிநுழைவு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட குடிநுழைவு அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து கிடைக்கப் பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில் அந்த அனைத்துலக விமான நிலையத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அவ்விரு அதிகாரிகளும் பிடிபட்டனர் என்று எஸ்பிஆர்எம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

அந்த இரண்டு அதிகாரிகளும் 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது