2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தினத்தை முன்னிட்டு அதன் சின்னம் மற்றும் கருப்பொருள் அறிமுக தொடக்க விழா, இன்று மே 27 ஆம் தேதி காலை 11 மணியளவில் கோலாலம்பூர், எஸ்பிலனேய்ட் டாமான் கே.எல்.சி.சி யில் நடைபெற்றது.
இவ்விழாவை தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சுர் ஃபாமி ஃபட்சில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து, 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தினத்தை முன்னிட்டு அதன் கருப்பொருளை அறிவித்து, சின்னத்தையும் வெளியிட்டார்.
‘மடாணி மலேசியா ஒற்றுமையின் உறுதிப்பாடு நம்பிக்கையை நிறைவேற்றும்’ என்ற கருப்பொருளை அவர் அறிவித்ததுடன், தேசிய கோட்பாடு உறுதிமொழியை ஓதுவதற்கு, கைகளை உயர்த்துகின்ற வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட சின்னதையும் வெளியிட்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


