Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மீன்பிடித்துக்கொண்டு இருந்த ஆடவர் மூழ்கினார்
தற்போதைய செய்திகள்

மீன்பிடித்துக்கொண்டு இருந்த ஆடவர் மூழ்கினார்

Share:

ஜொகூர் , செப்டம்பர் 25-

கைவிடப்பட்ட கட்டடம் ஒன்றின் அருகில் உள்ள கால்வாயில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த ஆடவர் ஒருவர், சாக்கடைத் தொட்டியில் விழுந்து மரணமுற்றார்.

இச்சம்பவம் இன்று அதிகாலையில் ஜோகூர்பாரு, ஜாலான் இஸ்மாயில் சுல்தான் சாலையில் நிகழ்ந்தது. இதில் 26 வயது நபர் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது.

உள்ளூரைச் சேர்ந்த அந்த ஆடவரின் இறப்பை, போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளனர்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்