கோலாலம்பூர், ஜாலான் டூத்தா, புக்கிட் துங்குவில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பில், மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட அரசு சார்பு ஏஜென்சிகள் இன்று பிற்பகல் 3 மணியளவில் செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் சிறப்புக் கூட்டத்தை நடத்தின.
பொதுப் பணி இலாகா, கனிம வள இலாகா உட்பட நிலச்சரிவு தொடர்புடைய அரசாங்க ஏஜென்சிகளின் பொறுப்பாளர்கள் இந்தச் சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கோலாலம்பூர், எஸ்.பி.ஆர்.எம். கட்டடத்திற்கு அருகில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு சம்பவத்தில், அந்த ஆணையத்தின் கட்டடத்தில் இருந்த 76 பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


