Jun 16, 2026
Thisaigal NewsYouTube
சிறப்புக் குழு அவசரமாக கூடுகிறது
தற்போதைய செய்திகள்

சிறப்புக் குழு அவசரமாக கூடுகிறது

Share:

கோலாலம்பூர், ஜாலான் டூத்தா, புக்கிட் துங்குவில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பில், மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட அரசு சார்பு ஏஜென்சிகள் இன்று பிற்பகல் 3 மணியளவில் செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் சிறப்புக் கூட்டத்தை நடத்தின.

பொதுப் பணி இலாகா, கனிம வள இலாகா உட்பட நிலச்சரிவு தொடர்புடைய அரசாங்க ஏஜென்சிகளின் பொறுப்பாளர்கள் இந்தச் சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கோலாலம்பூர், எஸ்.பி.ஆர்.எம். கட்டடத்திற்கு அருகில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு சம்பவத்தில், அந்த ஆணையத்தின் கட்டடத்தில் இருந்த 76 பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்