கோலாலம்பூர், ஜாலான் டூத்தா, புக்கிட் துங்குவில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பில், மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட அரசு சார்பு ஏஜென்சிகள் இன்று பிற்பகல் 3 மணியளவில் செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் சிறப்புக் கூட்டத்தை நடத்தின.
பொதுப் பணி இலாகா, கனிம வள இலாகா உட்பட நிலச்சரிவு தொடர்புடைய அரசாங்க ஏஜென்சிகளின் பொறுப்பாளர்கள் இந்தச் சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் கோலாலம்பூர், எஸ்.பி.ஆர்.எம். கட்டடத்திற்கு அருகில் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு சம்பவத்தில், அந்த ஆணையத்தின் கட்டடத்தில் இருந்த 76 பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


