Jul 5, 2026
Thisaigal NewsYouTube
குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே பேருந்து ஓட்டுநரின் பிஎஸ்வி லைசென்ஸ் பறிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே பேருந்து ஓட்டுநரின் பிஎஸ்வி லைசென்ஸ் பறிக்கப்படும்

Share:

பெந்தோங், ஜூலை.12-

விபத்தில் சம்பந்தப்படும் பேருந்து ஓட்டுநர்கள் மீதான விசாரணை முடிவடைந்து, அவர்கள் குற்றம் இழைத்துள்ளனர் என்று கண்டறியப்பட்டால் மட்டுமே அவர்களின் பொது வாகனங்களுக்கான சேவை உரிமமான பிஎஸ்வி லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.

குறிப்பாக, பேருந்து ஓட்டுநர்கள் கடும் குற்றத்தைப் புரிந்துள்ளனர் என்பது உறுதிச் செய்யப்பட்டால் மட்டுமே அவர்களின் பிஎஸ்வி லைசென்ஸ் பறிக்கப்படும் என்று அமைச்சர் விளக்கினார்.

விபத்தில் சம்பந்தப்படும் பேருந்து ஓட்டுர்களின் நலன் மற்றும் அவர்களின் உரிமை புறக்கணிக்கப்படாமல், அவர்கள் மீதான விசாரணை நேர்மையாக நடத்தப்படும். அதே வேளையில் சாலை பயனீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது