Jul 4, 2026
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் வழக்கு: இரு இந்திய ஆடவர்கள் விடுதலை
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் வழக்கு: இரு இந்திய ஆடவர்கள் விடுதலை

Share:

ஈப்போ, ஆகஸ்ட்.07-

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போதைப்பொருள் வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டை எதி்ர்நோக்கிய இரு இந்திய ஆடவர்களை அக்குற்றச்சாட்டிலிருந்து ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

35 வயது என். சரவணன் மற்றும் 33 வயது எஸ். வேணுகோபால் ஆகிய இருவரும் அக்குற்றஞ்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி இரவு மணி 8.45 மணியளவில் ஜாலான் ஹாஜி முகமட் அலி, தாமான் ஆச்சே ஜெயா, சித்தியவான், பேராக் எனும் முகவரியில் வில்டோன் ஹோட்டல் அருகில் 39.9 கிராம் போதைப் பொருளை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

அதே இடத்தில் 20.5 கிராம் எடைக்கொண்ட மார்ஃபின் போதைப்பொருளை வைத்திருந்ததாக அந்த இருவருக்கு எதிராக மற்றொரு குற்றச்சாட்டு் கொண்டு வரப்பட்டது.

குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1959 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்