Mar 11, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் பதனிடும் தயாரிப்புக்கூடம் கண்டு பிடிப்பு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் பதனிடும் தயாரிப்புக்கூடம் கண்டு பிடிப்பு

Share:

பினாங்கில் நான்கு ஆடவர்களை கைது செய்தது மூலம் போதைப்பொருள் தயாரிப்புக்கூடம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை போலீசார் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

பினாங்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையின் மூலம் 18 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ காவ் கோக் சின் தெரிவித்துள்ளார்.

புக்கிட் அமான் போதைப்பொருள் துடைத்தொழிப்புப்பிரிவின் உளவுத்துறையின் தகவல் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை .இரவு 9 மணியளவில் பினாங்கில் திமூர்,லாவுட், பாராட் டாயா ஆகிய மாவட்டங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டன.

இந்த தொடர் சோதனை நடவடிக்கையில் மூளையான இருந்து செயல்பட்டதாக நம்பப்படும் தஞ்சோங் தோக்கோங் கில் 27 வயது ஆடவர் கைது செய்யப்பட்டது மூலம் பெரியளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், மற்ற நபர்கள் பிடிபட்டனர் என்று டத்தோ காவ் கோக் சின் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

போதைப்பொருள் பதனிடும் தயாரிப்புக்கூடம் கண்டு பிடிப்பு | Thisaigal News