Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மோசடி கும்பலை காவல் துறையினர் கண்டுபிடித்து

Share:

ஜன.15-

இணையம் மூலம் இல்லாத வாகனப் பதிவு எண்களை விற்பனை செய்யும் மோசடி கும்பலை காவல் துறையினர் கண்டுபிடித்து, ஒரு பெண் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாக பேரா மாநில காவல்துறையின் இடைக்காலத் தலைவர் Deputi Komisioner Zulkafli Sariaat தெரிவித்தார். இந்த கும்பல் பல மாநிலங்களில் மக்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த கும்பல் பிடிபட்டது. இவர்கள் போலியான விளம்பரங்கள் மூலம் முன்பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கும்பல் தலைவர் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களைத் தேடுபவர்கள், வங்கி கணக்குகளை வாடகைக்கு விடுபவர்கள் மற்றும் போலி பதிவு எண்களை தயாரிப்பவர்கள் ஆகியோரும் அடங்குவர். இந்த கும்பல் 71 ஆயிரத்து 400 ரிங்கிட் மதிப்புள்ள மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்