May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மோசடி கும்பலை காவல் துறையினர் கண்டுபிடித்து

Share:

ஜன.15-

இணையம் மூலம் இல்லாத வாகனப் பதிவு எண்களை விற்பனை செய்யும் மோசடி கும்பலை காவல் துறையினர் கண்டுபிடித்து, ஒரு பெண் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளதாக பேரா மாநில காவல்துறையின் இடைக்காலத் தலைவர் Deputi Komisioner Zulkafli Sariaat தெரிவித்தார். இந்த கும்பல் பல மாநிலங்களில் மக்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இந்த கும்பல் பிடிபட்டது. இவர்கள் போலியான விளம்பரங்கள் மூலம் முன்பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கும்பல் தலைவர் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களைத் தேடுபவர்கள், வங்கி கணக்குகளை வாடகைக்கு விடுபவர்கள் மற்றும் போலி பதிவு எண்களை தயாரிப்பவர்கள் ஆகியோரும் அடங்குவர். இந்த கும்பல் 71 ஆயிரத்து 400 ரிங்கிட் மதிப்புள்ள மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்