May 28, 2026
Thisaigal NewsYouTube
ஹரிராயாவை வீட்டில் கொண்டாட 600 கைதிகளுக்கு வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

ஹரிராயாவை வீட்டில் கொண்டாட 600 கைதிகளுக்கு வாய்ப்பு

Share:

கோலாலம்பூர், மார்ச்.24-

சிறைச்சாலையில் நன்னடத்தையில் சிறந்து விளங்கும் 600 கைதிகள், அடுத்த வாரம் ஹரிராயா பெருநாளைத் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹரிராயா கொண்டாட்டம் முடிவடைந்ததும் அந்த 600 கைதிகளும் சிறைவாசத்தை அனுபவிப்பதற்கு மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும். சிறைக் கைதிகளுக்கான லைசென்ஸ், அடிப்படையில் 600 பேருக்கு இந்த விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ள கைதிகள் பட்டியலில் காஜாங் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் விடுப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

காரணம் 21 வயது முதல் 68 வயதுக்கு உட்பட்ட கைதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை இலாகா தெரிவித்துள்ளது. நஜீப்பிற்கு வயது 72 என்பதால் சிறைச்சாலை இலாகா வெளியிட்டுள்ள பட்டியலில் அவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது