Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா பாரு மருத்துவமனையில் மாயமான பச்சிளம் குழந்தை பாதுகாப்பாக உள்ளது!
தற்போதைய செய்திகள்

கோத்தா பாரு மருத்துவமனையில் மாயமான பச்சிளம் குழந்தை பாதுகாப்பாக உள்ளது!

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.25-

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி, ராஜா பெரும்புவான் ஸைனாப் மருத்துவமனையின், குழந்தைகள் வார்டில் இருந்து, முறையான ஒப்புதல் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை, அதன் தாயாரிடம் பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணியளவில், குழந்தை காணாமல் போனதை அறிந்த மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக கோட் பிங்க் அவசர எச்சரிக்கையை விடுத்து, தேடுதல் பணிகளை மேற்கொண்டதாக கிளந்தான் மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஸைனி ஹுசேன் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளைச் சோதனையிட்ட போது, தம்பதி ஒருவர் அக்குழந்தையை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.

இந்நிலையில், செப்டம்பர் 23-ஆம் தேதி, கோத்தா பாரு மாவட்ட சுகாதார அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியுடன், அத்தம்பதியின் வீட்டிற்குச் சென்ற போது, அக்குழந்தையும், அதன் தாயாரும் பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்