Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் 2 கிலோ போதைப் பொருளுடன் ஆடவர் கைது!
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் 2 கிலோ போதைப் பொருளுடன் ஆடவர் கைது!

Share:

மலாக்கா, செப்டம்பர்.17-

மலாக்கா, ஜாலான் இண்டஸ்டிரி ரும்பியாவில், நேற்று, கார் ஒன்றில் 2 கிலோவுக்கு அதிகமான ஹெராயின் மற்றும் சியாபு வகை போதைப் பொருட்களுடன் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதான அந்த ஆடவரின் ஹாண்டா ஜாஸ் இரகக் காரிலிருந்து, 1500 பிளாஸ்டிக் பைகளில் 2 கிலோவுக்கு அதிகமான ஹெராயின் வகை போதைப் பொருளும், 100 பிளாஸ்டிக் பைகளில் 96 கிராம் சியாபு வகை போதைப் பொருளும் கைப்பற்றப் பட்டதாக அலோர் காஜா மாவட்ட காவல்துறையின் நடப்பு தலைமை டிஎஸ்பி அஸ்ருல் முகமட் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரிடமிருந்து கைப்பற்றப் பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 35,000 மலேசிய ரிங்கிட் என்றும் அஸ்ருல் முகமட் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரியும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து