Mar 11, 2026
Thisaigal NewsYouTube
துணிக்கடையில் நம்பிக்கை மோசடி முன்னாள் குமாஸ்தா குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

துணிக்கடையில் நம்பிக்கை மோசடி முன்னாள் குமாஸ்தா குற்றச்சாட்டு

Share:

துணி கிடங்குக்கு சொந்தமான 70 ஆயிரம் வெள்ளியை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி, நம்பிக்கை மோசடி செய்ததாக முன்னாள் பெண் குமாஸ்தா ஒருவர் ஜார்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றங்சாட்டப்பட்டார்.

ஜெனட் பிசி கோமேஸ் என்ற 38 வயதுடைய அந்த பெண் குமாஸ்தா, கடந்த 2015 ஆம் ஆண்டிற்கும் 2019 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் , ஜார்ஜ் டவுன், லெபோ பசாரில் உள்ள ஒரு துணிக் கிடங்கில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Janet டிற்கு எதிராக மொத்தம் 8 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. குற்றவாளி என்று நிரூபிக்கப்ட்டால் கூடிய பட்சம் 14 ஆண்டு சிறை, பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யயும் குற்றவியல் சட்டத்தின் கீழ் ஜெனெட் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் தனக்கு எதிராக குற்றத்தை மறுத்து ஜனெட் விசாரணை கோரியதால் அவரை இரு நபர்கள் உத்தரவாதத்தின் பேரில் 6 ஆயிரம்வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிபதி முகமட் காலிட் அப்துல் கரிம் அனுமதி அளித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு