Mar 16, 2026
Thisaigal NewsYouTube
வீட்டை உடைத்து, காரை திருடிய நபர் கைது
தற்போதைய செய்திகள்

வீட்டை உடைத்து, காரை திருடிய நபர் கைது

Share:

அம்பாங்,ஜன.18
அம்பாங், பண்டார் பாருவில் உள்ள ஒரு வீட்டினுள் நுழைந்து ப்ரோத்தோன் சாகா காரை திருடி சென்ற போதைப்பொருளுக்கு அடிமையான 29 வயதுடைய ஆடவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

28 வயதுடைய பாதிக்கப்பட்டவர் கடந்த திங்கட்கிழமை வீட்டின் கதவுகள் திறந்திருப்பதை கண்டுள்ளார்.

வீட்டினுள் முக்கியமான ஆவணங்கள், பணம், ப்ரோத்தோன் சாகா காரின் சாவிகள் இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகி காவல்துறையிடம் புகார் அளித்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் அதிகாரி ஏசிபி முஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

சந்தேகிக்கும் நபர் மீது 15 குற்றச்செயல்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் அவ்வாடவன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முஹமாட் அசாம் கூறினார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்