Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அனுமதியின்றி டிரோன் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு நினைவுறுத்து
தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி டிரோன் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு நினைவுறுத்து

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.23-

நாடு வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி 2025 ஆம் ஆண்டுக்கான தேசியத் தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடவிருக்கிறது.

தேசிய தினத்தைச் சிறக்க வைப்பதற்கு பல்வேறு ஒத்திகைகள் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. இந்நிலையில் அனுமதியின்றி வானில் டிரோன் பறக்க விட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு புத்ராஜெயா போலீசார் நினைவுறுத்தினர்.

தேசிய தினத்தின் ஒத்திகையையொட்டி போர் விமானங்கள் மிகத் தாழ்வாகப் பறக்கும் நிலை உள்ளன. இந்நிலையில் இந்த உத்தரவை மீறுகின்றவர்கள், 2016 ஆம் ஆண்டு வான் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அய்டி ஷாம் முகமட் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்