Jul 4, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு துருக்கி சுற்றுப் பயணிகள் மூழ்கி இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

இரண்டு துருக்கி சுற்றுப் பயணிகள் மூழ்கி இருக்கலாம்

Share:

கோல திரங்கானு, ஜூலை.31-

திரெங்கானு கடற்பகுதியில் பாய்மரக் கப்பல் ஒன்று கவிழ்ந்த சம்பவத்தில் இரண்டு துருக்கி நாட்டுச் சுற்றுப் பயணிகள் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை கோல திரங்கானுவிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் உள்ள பூலாவ் யூ என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.

டெய்சி என்ற அந்த பாய்மரக் கப்பல் தியோமான் தீவிலிருந்து தாய்லாந்து, பட்டாணியை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது கடலில் கவிழ்ந்ததாக அஞ்சப்படுகிறது.

புயலில் அந்த பாய்மரப் படகு சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது