Feb 12, 2026
Thisaigal NewsYouTube
271-வது ஆட்சியாளர்கள் மாநாட்டில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பங்கேற்பு
தற்போதைய செய்திகள்

271-வது ஆட்சியாளர்கள் மாநாட்டில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பங்கேற்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.12-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெற்ற 271-வது ஆட்சியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இன்று வியாழக்கிழமை இரண்டாம் நாளாகத் தொடர்ந்த இந்த மாநாட்டிற்குத் திரெங்கானு சுல்தான், சுல்தான் மிஸான் ஸைனால் அபிடின் தலைமை தாங்கினார்.

சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா, பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா, கெடா சுல்தான், Al-Aminul Karim Sultan Sallehuddin Sultan Badlishah, பெர்லிஸ் ராஜா துவாங்கு சையிட் சிராஜுடின் ஜமாலுலாயில், நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்ட இதர ஆட்சியாளர்களில் அடங்குவர்.

Related News

வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசியலாக்கி மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டாம்: பாங்கி எம்.பி ஷாரெட்ஸான் ஜோஹான் வேண்டுகோள்

வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசியலாக்கி மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டாம்: பாங்கி எம்.பி ஷாரெட்ஸான் ஜோஹான் வேண்டுகோள்

பேராக் சுல்தானுக்கு எதிராகக் குற்றவியல் பலத்தைப் பயன்படுத்திய பெண்: வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிக்கை

பேராக் சுல்தானுக்கு எதிராகக் குற்றவியல் பலத்தைப் பயன்படுத்திய பெண்: வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிக்கை

இந்தியச் சமூகத்தை இழிவுப்படுத்தி முகநூலில் பதிவு: செக்கு சந்திரா கைது

இந்தியச் சமூகத்தை இழிவுப்படுத்தி முகநூலில் பதிவு: செக்கு சந்திரா கைது

சீனப் புத்தாண்டு விடுமுறை: பினாங்கிற்குள் 20 லட்சம் வாகனங்கள் நுழையக்கூடும்

சீனப் புத்தாண்டு விடுமுறை: பினாங்கிற்குள் 20 லட்சம் வாகனங்கள் நுழையக்கூடும்

டிவெட் (TVET) புரட்சிப் பயணம்: தொழில்நுட்பக் கல்வியை நோக்கி மாணவர்களை ஈர்க்கும் புதிய அதிரடி!

டிவெட் (TVET) புரட்சிப் பயணம்: தொழில்நுட்பக் கல்வியை நோக்கி மாணவர்களை ஈர்க்கும் புதிய அதிரடி!

ஜோகூரில் காச நோய் தொற்றுக்குள்ளான 7 மாணவர்களில் 3 பேர் குணமடைந்தனர்

ஜோகூரில் காச நோய் தொற்றுக்குள்ளான 7 மாணவர்களில் 3 பேர் குணமடைந்தனர்