Mar 19, 2026
Thisaigal NewsYouTube
கேபல் திருட்டு சம்பவங்களால் இரயில் சேவைகளில் 1,300 மணி நேரங்கள் தாமதம் – அமைச்சர் விளக்கம்
தற்போதைய செய்திகள்

கேபல் திருட்டு சம்பவங்களால் இரயில் சேவைகளில் 1,300 மணி நேரங்கள் தாமதம் – அமைச்சர் விளக்கம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.21-

இவ்வாண்டு, கேடிஎம்பி இரயில் சேவைகளில், மொத்தம் 1,300 மணி நேரங்கள் தாமதம் ஏற்பட்டதற்கு, இரயில் வழித்தடங்களில் நடத்தப்பட்ட கேபல் திருட்டு சம்பவங்கள் தான் காரணம் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.

இந்த கேபல் திருட்டு சம்பவங்கள், கேடிஎம்பியின் முக்கியமான சமிக்ஞை அமைப்புகளை தொடர்ச்சியாகச் சீர்குலைத்து, பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க தாமதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில், மொத்தம் 104 கேபல் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று அந்தோணி லோக் தனது எழுத்துப்பூர்வ பதில் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கேடிஎம் இரயில் சேவைகளில், 741 மணி நேரங்கள் தாமதமும், மின்சார இரயில் சேவைகளில் 562 மணி நேரங்கள் தாமதமும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்