Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆட்சியாளர்கள் மாநாடு நாளை தொடங்குகிறது
தற்போதைய செய்திகள்

ஆட்சியாளர்கள் மாநாடு நாளை தொடங்குகிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.07-

இஸ்தானா நெகாராவில் 270 ஆவது ஆட்சியாளர் மாநாட்டின் முந்தையக் கூட்டம், இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

270 ஆவது ஆட்சியாளர்கள் மாநாடு நாளை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இரண்டு தினங்களுக்கு நடைபெறவிருக்கும் இம்மாநாட்டிற்கு பெர்லிஸ் ராஜா, துவாங்கு சையிட் சிராஜுடின் ஜமாலுலாயில் தமையேற்கவிருக்கிறார் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் இம்மாதம் மலேசியா ஏற்று நடத்தவிருக்கும் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் ஆகக் கடைசியான நிலவரங்கள் குறித்து ஆட்சியாளர்களுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்தார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி