Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஆட்சியாளர்கள் மாநாடு நாளை தொடங்குகிறது
தற்போதைய செய்திகள்

ஆட்சியாளர்கள் மாநாடு நாளை தொடங்குகிறது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.07-

இஸ்தானா நெகாராவில் 270 ஆவது ஆட்சியாளர் மாநாட்டின் முந்தையக் கூட்டம், இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

270 ஆவது ஆட்சியாளர்கள் மாநாடு நாளை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இரண்டு தினங்களுக்கு நடைபெறவிருக்கும் இம்மாநாட்டிற்கு பெர்லிஸ் ராஜா, துவாங்கு சையிட் சிராஜுடின் ஜமாலுலாயில் தமையேற்கவிருக்கிறார் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தமது முகநூலில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் இம்மாதம் மலேசியா ஏற்று நடத்தவிருக்கும் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் ஆகக் கடைசியான நிலவரங்கள் குறித்து ஆட்சியாளர்களுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்தார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை