Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னர் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு அதிகாரத்துவப் பயணம்
தற்போதைய செய்திகள்

மாமன்னர் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு அதிகாரத்துவப் பயணம்

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.22-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ஐக்கிய அரபு சிற்றரசுக்கு இன்று தொடங்கி டிசம்பர் 24 ஆம் தேதி வரை அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய அரபு சிற்றரசின் அதிபர் Sheikh Mohamed bin Zayed Al Nahyan விடுத்துள்ள அழைப்பை ஏற்று மாமன்னர் சுல்தான் இப்ராாஹிம் அந்நாடட்ற்கு தமது முதலாவது அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டுள்ளார்.

மாமன்னர், ஜோகூர், செனாய் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து அரச விமானத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளார் என்று தமது முகநூலில் மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.

மாமன்னரை ஜோகூர் அரசு செயலாளர் டத்தோ அஸ்மான் அப்துல் ரஹ்மான் உட்பட முக்கியப் பிரமுகர்கள் வழியனுப்பி வைத்தனர்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து