Jul 1, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் பாரம்பரிய உடை அணிந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச நுழைவு!
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் பாரம்பரிய உடை அணிந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச நுழைவு!

Share:

மலாக்கா, அக்டோபர்.24-

மலாக்காவிற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் பாரம்பரிய Nyonya kebaya உடை அணிந்திருந்தால் அவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரவுஃப் ஜுசோ அறிவித்துள்ளார்.

மலாக்கா உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்களில் அவர்களுக்கு இலவச நுழைவுக்கான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலாக்காவின் கலாச்சார நிலப்பரப்பின் ஒரு அடையாளமாக விளங்கும் பெரனாக்கான் பாரம்பரியத்தைப் போற்றவும், பாதுகாக்கவும் இம்முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலாக்கா ஆற்றில் இலவசப் படகுச் சேவை உள்ளிட்ட இச்சலுகைகள் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை