Mar 19, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் பாரம்பரிய உடை அணிந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச நுழைவு!
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் பாரம்பரிய உடை அணிந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச நுழைவு!

Share:

மலாக்கா, அக்டோபர்.24-

மலாக்காவிற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் பாரம்பரிய Nyonya kebaya உடை அணிந்திருந்தால் அவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரவுஃப் ஜுசோ அறிவித்துள்ளார்.

மலாக்கா உயிரியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்களில் அவர்களுக்கு இலவச நுழைவுக்கான அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலாக்காவின் கலாச்சார நிலப்பரப்பின் ஒரு அடையாளமாக விளங்கும் பெரனாக்கான் பாரம்பரியத்தைப் போற்றவும், பாதுகாக்கவும் இம்முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலாக்கா ஆற்றில் இலவசப் படகுச் சேவை உள்ளிட்ட இச்சலுகைகள் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு