May 25, 2026
Thisaigal NewsYouTube
LEKAS நெடுஞ்சாலை நாளை மூடப்படும்
தற்போதைய செய்திகள்

LEKAS நெடுஞ்சாலை நாளை மூடப்படும்

Share:

ஷா ஆலம், அக்டோபர் 11-

நாளை சனிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை HRB லேகாஸ் நெடுஞ்சாலை சைக்கிளோட்டம் 2024 க்கு வழிவிடும் வகையில் காஜாங்-சிரம்பான் லேகாஸ் நெடுஞ்சாலை மூடப்படும்.

இந்த நிகழ்வு நாளை இரவு 7.45 மணிக்கு தொடங்கும் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் உசோஃப் தெரிவித்துள்ளார்.

லேகாஸ் நெடுஞ்சாலையிலிருந்து சிரம்பானை நோக்கி மற்றும் Bandar Teknologi –யை நோக்கி அல்லது செமென்யிஹ் - யை நோக்கி லேகாஸ் நெடுஞ்சாலையுடன் இணைப்புக்கொண்டுள்ள சாலைகள் மூடப்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

வாகனமோட்டிகள், பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் அறிவுறுத்தல்களை கேட்டு நடப்பதுடன், சம்பந்தப்பட்ட சாலைகள் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.

தவிர, அன்றைய தினம் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு பொதுமக்களை ஏசிபி நஸ்ரோன் அப்துல் உசோஃப் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் ஆலய தேவஸ்தானத்தின் ஆண்டு பொதுக்கூட்டம்

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு