Jul 5, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் லோரி ஓட்டுநர் பலி, இரு பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

விபத்தில் லோரி ஓட்டுநர் பலி, இரு பெண்கள் கைது

Share:

சிரம்பான், ஜூலை.14-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சிரம்பானுக்கு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு லோரி ஓட்டுநர் உயிரிழந்தார். இரு பெண்கள் காயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு, மீட்புப் படையினர் இன்று பிற்பகல் 12.51 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக அதன் கமாண்டர் நிஸாம் யோம் தெரிவித்தார்.

ஒரு டன் லோரியும், பெரோடுவா அத்திவா ரக காரும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்தன. லோரியின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கிய 40 வயது மதிக்கத்தக்க லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

காரில் பயணம் செய்த இரு பெண்களில் ஒருவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றொருவருக்குக் கை முறிந்தது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கமாண்டர் நிஸாம் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது