Dec 5, 2025
Thisaigal NewsYouTube
விபத்தில் லோரி ஓட்டுநர் பலி, இரு பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

விபத்தில் லோரி ஓட்டுநர் பலி, இரு பெண்கள் கைது

Share:

சிரம்பான், ஜூலை.14-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சிரம்பானுக்கு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு லோரி ஓட்டுநர் உயிரிழந்தார். இரு பெண்கள் காயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு, மீட்புப் படையினர் இன்று பிற்பகல் 12.51 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக அதன் கமாண்டர் நிஸாம் யோம் தெரிவித்தார்.

ஒரு டன் லோரியும், பெரோடுவா அத்திவா ரக காரும் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டு இருந்தன. லோரியின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கிய 40 வயது மதிக்கத்தக்க லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

காரில் பயணம் செய்த இரு பெண்களில் ஒருவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றொருவருக்குக் கை முறிந்தது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கமாண்டர் நிஸாம் தெரிவித்தார்.

Related News

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்