இந்த ஆண்டும் august மாதம் முதல், பொதுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு விமான டிக்கெட் உதவியை அரசாங்கம் வழங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் அறிவித்துள்ளார்.
இந்த உதவியானது தீபகற்ப மலேசியாவில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


