இந்த ஆண்டும் august மாதம் முதல், பொதுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு விமான டிக்கெட் உதவியை அரசாங்கம் வழங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் அறிவித்துள்ளார்.
இந்த உதவியானது தீபகற்ப மலேசியாவில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்று ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

Related News

6 வயதில் முதலாம் வகுப்பு -16 வயதில் மேல்நிலைக் கல்வி நிறைவு: கல்வி அமைச்சு தகவல்

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு


