Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பேரணியில் கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேர் பங்கேற்றனர்
தற்போதைய செய்திகள்

பேரணியில் கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேர் பங்கேற்றனர்

Share:

கோலாலம்பூர், ஜூலை.26-

இன்று நடைபெற்ற துருன் அன்வார் பேரணியில் கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேர் திரண்டுள்ளனர் என்று கோலாலம்பூர் இடைக்காலப் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் உசோஃப் ஜான் தெரிவித்துள்ளார்.

எனினும் பேரணியை ஏற்பாடு செய்த பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரிவின் வாதத்தின்படி 2 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டுள்ளர் என்று குறிப்பிட்டுள்ளது.

பேரணி முழுவதும் விரும்பத்தகாத எந்தவொரு சம்பவமும் நிகழவில்லை. டத்தாரான் மெர்டெக்காவில் அமைக்கப்பட்ட மேடையை மாநகர் அமலாக்க அதிகாரிகள் அகற்றிய சம்பவத்தைத் தவிர பேரணி மிக அமைதியாக நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

மூவாயிரத்திற்கும் அதிகமான போலீஸ்காரர்கள் கடமையில் ஈடுபட்டுள்ள வேளையில் ஒத்துழைப்பு நல்கிய பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு டத்தோ முகமட் உசோஃப் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது