பினாங்கு மாநிலம், கெடாவிற்கு சொந்தமானது என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு, பொது அமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்தி வரும் கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூருக்கு சாதகமாக வராலாறு இருக்குமாயின், சட்டம் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாக பினாங்கு மாநில முதல்வர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள மாநிலங்களில், பினாங்கு மாநிலமும் ஒன்றாகும் என்பது குறித்து மலேசிய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இவ்விரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை விவகாரம் குறித்து 1985 ஆம் ஆண்டு பினாங்கு-கெடா எல்லை திருத்தச் சட்டத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


