பினாங்கு மாநிலம், கெடாவிற்கு சொந்தமானது என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு, பொது அமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்தி வரும் கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூருக்கு சாதகமாக வராலாறு இருக்குமாயின், சட்டம் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாக பினாங்கு மாநில முதல்வர் சௌ கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் உள்ள மாநிலங்களில், பினாங்கு மாநிலமும் ஒன்றாகும் என்பது குறித்து மலேசிய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இவ்விரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை விவகாரம் குறித்து 1985 ஆம் ஆண்டு பினாங்கு-கெடா எல்லை திருத்தச் சட்டத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


