Apr 1, 2026
Thisaigal NewsYouTube
அபாயக் கட்டத்தில் ஐந்து இடங்கள்
தற்போதைய செய்திகள்

அபாயக் கட்டத்தில் ஐந்து இடங்கள்

Share:

கிள்ளான், ஏப்ரல்.11-

நேற்று இரவு முதல் பெய்து வரும் அடைமழையின் காரணமாக நீர் மட்டம் இரண்டு அடி வரை உயர்ந்ததைத் தொடர்ந்து
தாமான் ஸ்ரீ ஜெயா, ஜாலான் மேரு, கிள்ளான் உள்ளிட்ட இடங்களில் பத்து வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

வெள்ளம் தொடர்பில் இன்று விடியற்காலை 4.00 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காப்பார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த குழு அதிகாலை 4.27 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை அறை தெரிவித்தது.

அப்பகுதியில் ஏற்பட்ட சுமார் இரண்டு அடி வெள்ளத்தில் பத்து வீடுகள் பாதிக்கப்பட்டன. எட்டு பேர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ள வேளையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று செயலாக்க
அதிகாரியின் அறிக்கை கூறியது.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்