May 28, 2026
Thisaigal NewsYouTube
அபாயக் கட்டத்தில் ஐந்து இடங்கள்
தற்போதைய செய்திகள்

அபாயக் கட்டத்தில் ஐந்து இடங்கள்

Share:

கிள்ளான், ஏப்ரல்.11-

நேற்று இரவு முதல் பெய்து வரும் அடைமழையின் காரணமாக நீர் மட்டம் இரண்டு அடி வரை உயர்ந்ததைத் தொடர்ந்து
தாமான் ஸ்ரீ ஜெயா, ஜாலான் மேரு, கிள்ளான் உள்ளிட்ட இடங்களில் பத்து வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

வெள்ளம் தொடர்பில் இன்று விடியற்காலை 4.00 மணிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காப்பார் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த குழு அதிகாலை 4.27 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை அறை தெரிவித்தது.

அப்பகுதியில் ஏற்பட்ட சுமார் இரண்டு அடி வெள்ளத்தில் பத்து வீடுகள் பாதிக்கப்பட்டன. எட்டு பேர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ள வேளையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று செயலாக்க
அதிகாரியின் அறிக்கை கூறியது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்