Aug 2, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்தில் இடம் மாற நினைக்கும் 4 பேர்
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தில் இடம் மாற நினைக்கும் 4 பேர்

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இடம் மாறி அமர கோரி இருப்பதாக மக்களவைத் தலைவர் ஜொஹாரி அப்துல் கூறினார்.

அவ்விவகாரத்தைக் குறிப்பிட்ட விண்ணப்பக் கடிதத்தை இன்று தமக்கு வழங்கப்பட்டதாகவும்ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் உட்படுத்தப்படாது எனவும், தாங்கள் இருக்கின்ற கட்சியில் இருந்து விலகாமலும் வேறு கட்சிக்கு மாறாமலும் தங்களின் ஆதரவரை மட்டும் பிரதமருக்குத் தெரிவிததிருப்பதாகவும் ஜொஹாரி அப்துல் மேலும் சொன்னார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு