Mar 12, 2026
Thisaigal NewsYouTube
நாடாளுமன்றத்தில் இடம் மாற நினைக்கும் 4 பேர்
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்றத்தில் இடம் மாற நினைக்கும் 4 பேர்

Share:

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இடம் மாறி அமர கோரி இருப்பதாக மக்களவைத் தலைவர் ஜொஹாரி அப்துல் கூறினார்.

அவ்விவகாரத்தைக் குறிப்பிட்ட விண்ணப்பக் கடிதத்தை இன்று தமக்கு வழங்கப்பட்டதாகவும்ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் உட்படுத்தப்படாது எனவும், தாங்கள் இருக்கின்ற கட்சியில் இருந்து விலகாமலும் வேறு கட்சிக்கு மாறாமலும் தங்களின் ஆதரவரை மட்டும் பிரதமருக்குத் தெரிவிததிருப்பதாகவும் ஜொஹாரி அப்துல் மேலும் சொன்னார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!