Apr 1, 2026
Thisaigal NewsYouTube
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மாமன்னர் வருகை
தற்போதைய செய்திகள்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மாமன்னர் வருகை

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.05-

கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடி விபத்து நடந்த புத்ரா ஹைட்ஸ் பகுதியை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று காலையில் நேரில் சென்று பார்வையிட்டார்.

காலை 9.50 மணிக்கு வருகை தந்த மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை, சிலாங்கூர் ராஜா மூடா, தெங்கு அமீர் ஷா மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் அடைக்கலம் புகுந்துள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து மாமன்னர் ஆறுதல் கூறியதுடன், நன்கொடையையும், உதவிப் பொருட்களையும் வழங்கினார்.

அதற்கு முன்னதாக எரிவாயு குழாய் வெடி விபத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிலாங்கூர் அரசு அளிக்கவிருக்கும் நிவாரணம் குறித்து மாமன்னருக்கு மந்திரி பெசார் அமிருடின் ஷாரி விளக்கம் அளித்தார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்