Aug 12, 2026
Thisaigal NewsYouTube
லோரி தீப்பிடித்துக் கொண்டதில் ஓட்டுநர் கருகி மாண்டார்
தற்போதைய செய்திகள்

லோரி தீப்பிடித்துக் கொண்டதில் ஓட்டுநர் கருகி மாண்டார்

Share:

பிந்துலு, மே.23-

செம்பனைக் குலைகளை ஏற்றி வந்த லோரி ஒன்று, தடம் புரண்டதில் லோரி தீப்பிடித்துக் கொண்டு, அதன் ஓட்டுநர் கருகி மாண்டார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 9.50 மணியளவில் சரவாக், பிந்துலு, ஜாலான் கிடுரோங்கில் நிகழ்ந்தது.

குடை சாய்ந்த லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட 59 வயதுடைய லோரி ஓட்டுர், தப்பிக்க இயலாமல் கருகி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு