Mar 13, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலுடனான உறவு வேண்டும் எனக் கூறிய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலுடனான உறவு வேண்டும் எனக் கூறிய ஆடவர் கைது

Share:

இஸ்ரேலுடனான உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

புகீட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஷுஹைலி சயின் இவ்விவகாரம் குறித்து தெரிவிக்கயில், அந்த ஆடவர் 3 நாட்கள் வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட ஜோகூர் பாரு மஜிஸ்திரெட் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.

விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கருத்துக்கள் அல்லது ஊகங்கள் எதுவும் பொது மக்களும் ஊடகங்களும் தெரிவிக்க வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்