Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அம்னோவின் முடிவை மதித்து ஏற்றுக்கொள்கிறோம்
தற்போதைய செய்திகள்

அம்னோவின் முடிவை மதித்து ஏற்றுக்கொள்கிறோம்

Share:

அம்னோ கட்சியின் ஆண்டுப் பொது கூட்டத்திற்கு ஜசெக கட்சிக்கு அழைப்பு விடுக்காத விவகாரம் தொடர்பாக ஜசெக எந்தவகையிலும் வருத்தப்படவில்லை என்றும் மாறாக அக்கட்சியின் இளைஞர் பிரிவு எடுத்துள்ள முடிவை தாங்கள் மதிப்பதாக ஜசெக கட்சியின் பரப்புரை பொது செயலாளர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு உறுப்பு கட்சியாக ஜசெக விளங்குவதால் அம்னோ கட்சி ஜசெகவிற்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என அவர் மேலும் தெளிவுப் படுத்தினார்.

அனைத்துக்கட்சிகளுக்கும் தங்களுக்கென கொள்கையும், கட்டுப்பாடுகளும், கோரிக்கைகளும் உண்டு என்பதால் அம்னோ கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்கு அது அழைப்பு கொடுக்காதது ஜசெகாவிற்கு வருத்தம் எதுவும் இல்லை என தியோ தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு