Mar 16, 2026
Thisaigal NewsYouTube
நாளை வரை மழை தொடர்ந்து பெய்யும்
தற்போதைய செய்திகள்

நாளை வரை மழை தொடர்ந்து பெய்யும்

Share:

பகாங், ஜோகூர், சரவாக் ஆகிய ,மாநிலங்களில் நாளை வரை மழை தொடர்ம்து பெய்யு, என மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia கணித்துள்ளது.

பகாங்கில், குவாந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய வட்டாரங்களிலும்,
ஜொகூரில் , குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாருவிலும்
தொடர்ந்து கனமழை பெய்யும் என MetMalaysia குறிப்பிட்டுள்ளது.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்