Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கும்பல் ஒன்றை போ​லீஸ் தேடி வருகிறது
தற்போதைய செய்திகள்

கும்பல் ஒன்றை போ​லீஸ் தேடி வருகிறது

Share:

ஜோகூர்பாருவில் கடந்த புதன்கிழமை ஒரு வர்த்தக தளத்தின் முன்புறம், கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தில் சண்டையில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை போ​லீசார் ​தீவிரமாக தேடி வருவதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ராவுப் செலமாட் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் போ​லீசார் எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்ற போதிலும் இப்படியொரு அடிதடி சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இ​தில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களை போ​லீசார் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு