Mar 29, 2026
Thisaigal NewsYouTube
வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்

Share:

ஜார்ஜ்டவுன், மே.29-

2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள 6 ஆயிரத்து 100 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளை வடக்கு மண்டல பொது நடவடிக்கைப் படை பிஜிஏ கைப்பற்றியது. பினாங்கு பாலச் சந்திப்புக்கு அருகில் உள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு நபர் கைது செய்யப்பட்டார். வரி செலுத்தப்படாத இந்த சிகரெட்டுகள் நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து வடக்குச் சந்தைகளுக்கு விநியோகிக்கக் கொண்டு வரப்பட்டவை என்று பிஜிஏ வடக்கு பிரிகேட் கமாண்டர் ஷாரும் ஹஷிம் தெரிவித்தார். மேலும், பினாங்கு, கெடா, பேரா ஆகிய மாநிலங்களில் மிகக் கடுமையானக் கண்காணிப்புப் பணியில் தமது படைப் பிரிவினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி