Mar 7, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலாமில் தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா
தற்போதைய செய்திகள்

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா

Share:

மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் ஏற்பாட்டில்

தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா- ஷா ஆலம், செக்‌ஷன் -17 இல் உள்ள மெர்பாவ் மண்டபத்தில் நாளை மார்ச் 8 ஆம் தேதி ஞாயிறுக் கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவில்- இயக்கத்தேசியத் தலைவரும் -மூத்த ஊடகவியலாளரு

மான-'எழுத்தண்மை ஏந்தல்'முனைவர் பெரு.அ.தமிழ்மணி, தாய்மொழி வரலா

ற்றுப்பின்னணிக் குறித்துப் பேருரை ஆற்றுவார்.

இயக்கத் துணைத் தலைவர்-'தன்மானப் பெருஞ்சுடர்' த.பரமசிவம் லைமையேற்கும் இவ்விழாவில், மதிக- தேசியத் தலைவர்- மானமிகு- சா.பாரதியின் சிறப்புரை ஆற்றுவார்.

மேலும் இவ்விழாவில் கருஞ்சட்டை இயக்க பெண்ணியவாதி- தோழர், நீலமலர்- மாணவர்களிடையே- தாய்மொழி அவசியம் . குறித்துப்பேசுவார். உலகத்தாய்மொழி திருநாளை முன்னெடுத்து நடத்தப்படும் இவ்விழாவில் மாணவர்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News

கெந்திங் மலைச் சாலையில் ஆபத்தான முறையில் கார் பந்தயம்: வைரல் வீடியோவால் சிக்கிய இளைஞர் கைது

கெந்திங் மலைச் சாலையில் ஆபத்தான முறையில் கார் பந்தயம்: வைரல் வீடியோவால் சிக்கிய இளைஞர் கைது

தடைக்கற்களை ஏணிப்படிகளாக்கி வெற்றி காண்போம்" - சன்ஷைன் கல்விக் குழும இணை நிர்வாகி பரமேஸ்வரி மனோகரன் மகளிர் தின வாழ்த்து

தடைக்கற்களை ஏணிப்படிகளாக்கி வெற்றி காண்போம்" - சன்ஷைன் கல்விக் குழும இணை நிர்வாகி பரமேஸ்வரி மனோகரன் மகளிர் தின வாழ்த்து

கோல திரங்காணுவில் மூதாட்டியிடம் தொலைப்பேசி மோசடி: 76 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்தார்

கோல திரங்காணுவில் மூதாட்டியிடம் தொலைப்பேசி மோசடி: 76 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்தார்

ஸ்ரீ அமானில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் உயிரிழந்தான்

ஸ்ரீ அமானில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் உயிரிழந்தான்

கத்தாரில் இருந்து வெளியேற 300-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் விண்ணப்பம்

கத்தாரில் இருந்து வெளியேற 300-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் விண்ணப்பம்

சிம்பாங் பூலாய்: ஓடிக் கொண்டிருந்த 3 கார்கள் மீது மரங்கள் விழுந்து விபத்து - 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சிம்பாங் பூலாய்: ஓடிக் கொண்டிருந்த 3 கார்கள் மீது மரங்கள் விழுந்து விபத்து - 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்