மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் ஏற்பாட்டில்
தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா- ஷா ஆலம், செக்ஷன் -17 இல் உள்ள மெர்பாவ் மண்டபத்தில் நாளை மார்ச் 8 ஆம் தேதி ஞாயிறுக் கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவிருக்கிறது.
இவ்விழாவில்- இயக்கத்தேசியத் தலைவரும் -மூத்த ஊடகவியலாளரு
மான-'எழுத்தண்மை ஏந்தல்'முனைவர் பெரு.அ.தமிழ்மணி, தாய்மொழி வரலா
ற்றுப்பின்னணிக் குறித்துப் பேருரை ஆற்றுவார்.
இயக்கத் துணைத் தலைவர்-'தன்மானப் பெருஞ்சுடர்' த.பரமசிவம் லைமையேற்கும் இவ்விழாவில், மதிக- தேசியத் தலைவர்- மானமிகு- சா.பாரதியின் சிறப்புரை ஆற்றுவார்.
மேலும் இவ்விழாவில் கருஞ்சட்டை இயக்க பெண்ணியவாதி- தோழர், நீலமலர்- மாணவர்களிடையே- தாய்மொழி அவசியம் . குறித்துப்பேசுவார். உலகத்தாய்மொழி திருநாளை முன்னெடுத்து நடத்தப்படும் இவ்விழாவில் மாணவர்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








