Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சாலை ரவுடிகள்: மேலும் இருவர் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

சாலை ரவுடிகள்: மேலும் இருவர் பிடிபட்டனர்

Share:

பூச்சோங், அக்டோபர்.02-

கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சோங், பத்து தீகா பிளாஸ் டோல் சாவடி அருகில் ஒரு காரை வழிமறித்து முரட்டுத்தனமான நடந்து கொண்டதாகக் கூறப்படும் சாலை ரவுடிகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவாறு சுமார் 20 பேர் கொண்ட கும்பல் காரை எட்டி உதைத்தவாறு அராஜகம் புரிந்த இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வரைலானதைத் தொடர்ந்து அந்த காணொளியில் அடையாளம் காணப்பட்ட சந்தேகப் பேர்வழிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கைது நடவடிக்கை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆகக் கடைசியாக நேற்று இரவு பூச்சோங்கில் 16 வயது மதிக்கத்தக்க இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து