Mar 28, 2026
Thisaigal NewsYouTube
கைதியை பிடிப்பதற்கு தீவிர வேட்டை தொடங்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கைதியை பிடிப்பதற்கு தீவிர வேட்டை தொடங்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 19-

சுங்கைபூலோ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற வந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றது தொடர்பில் அந்த நபரை பிடிப்பதற்கு சிறைச்சாலை இலாகா தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளது.

கலைக்குமார் ஆனந்தன் என்ற 27 வயதுடைய அந்த கைதியை பிடிப்பதற்கு மலேசியச் சிறைச்சாலை இலாகா, போலீஸ் துறையின் ஒத்துழைப்பை நாடியுள்ளதாக அவ்விலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபரை பார்த்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்புகொள்ளுமாறு அவ்விலாகா பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

கைதியை பிடிப்பதற்கு தீவிர வேட்டை தொடங்கப்பட்டது | Thisaigal News