May 25, 2026
Thisaigal NewsYouTube
போதுமான உள்ளூர் அரிசி விநியோகம் உள்ளது
தற்போதைய செய்திகள்

போதுமான உள்ளூர் அரிசி விநியோகம் உள்ளது

Share:

பொண்டியன்,அக்டோபர் 12-

நாட்டில் போதுமான அளவிற்கு உள்ளூர் அரிசி விநியோகம் இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

வட மாநிலங்களில் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் கெடாவிலும், பெர்லிஸிலும் அடை மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நெல்வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இருந்த போதிலும் உள்ளூர் அரிசி விநியோகத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியா உட்பட சில நாடுகளுடன் அரிசி இறக்குமதி தொடர்பிலான ஒப்பந்தம் இன்னமும் நடப்பில் இருப்பதால் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற முகமட் சாபு விளக்கினார்.

Related News

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

செந்தூல் ஆர்டி6 கேங் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

கோல திரங்காணு செப்பாட் நிலையத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்: போலீசார் தீவிர விசாரணை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்த அந்தோனி லோக் வலியுறுத்து

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா

மலேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் / இஸ்ரேலிய சியோனிச ஆட்சிக்கு எதிராக அனைத்துலக நீதிமன்றத்தை நாடுகிறது மலேசியா